Wednesday, January 11, 2017

மெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள்

Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 1 person, sitting
Image may contain: 3 people, people sitting
நேற்று நடைபெற்ற மெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள்  பெரும் அளவில் பங்கேற்றனர் .சாத்தூர் மற்றும் விருதுநகர் ப்குதியில் 400 சிம்களும் ,சிவகாசியில் 400 சிமகளும்,ராஜபாளையம் ப்குதியில் 375 சிம்களும் ,அருப்புக்கோட்டை பகுதியில் 62 சிம்களும் என ஒட்டு மொத்தமாக 1200 க்கும் மேற்பட்ட சிமகள் ஒரே நாளில் விற்கப்பட்டன .சிவகாசி மற்றும் ராஜபாளையம் பகுதி  நமது தோழர்கள் தொடர்ந்து சிம் விற்பதில் சாதனை செய்து வருகின்றனர் .தோழியர்கள் பாண்டிச்செல்வி மற்றும் பாண்டியம்மாள் நேற்றைய மேளாவில் மாவட்ட செயலருடன் பங்கேற்றனர் .ராஜபாளையத்தில் தோழர்கள் பொன்ராஜ் ,வெள்ளைப்பிள்ளையார் ,தியாகராஜன் ,பொன்னுசாமி ,அனவ்ரதம் ,வேலுச்சாமி ,முருகன் ,ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர் .அருப்புக்கோட்டையில் கிளை செயலர் மதிக்கண்ணன் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் அஷ்ரப்தீன் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...