கடந்த 11ம் தேதி சிவகாசி பொது குழு கூட்டம் தோழர்கள் ராஜமாணிக்கம் மற்றும் ராஜாராம் மனோகரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .ஆய் படு பொருளை சமர்பித்து கிளைச்செயலர்கள் முத்துச்சாமி , கருப்பசாமி ஆகியோர் பேசினர் .ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை அதன் மாவட்ட செயலர் ராமச்சந்திரன் பேசினார் .அதன் பின் மாவட்ட செயலர் ரவீந்திரன் தொகுப்புரை வழங்கினார் . கிளைப் பொருளர் தோழர் இன்பராஜ் நன்றி நவின்றார் ' முத்துராமலிங்கம் குடும்ப நிதியாக 2 ம் தவணையாக ரூ .4400 ஐ தோழர் முத்துச்சாமி OCB கிளை சார்பாகவும் ,சிவகாசி ஒப்பந்த ஊழியர் கிளை ரூ .1001 ம் வழங்கினார்கள். தொடர்ந்து ரோடு ஷோகளை வெற்றிகரமாக நடத்தும் இரண்டு கிளைகளுக்கும் மாவட்ட சங்கம் பாராட்டை தெரிவித்தது .கிளை கூட்டங்களில் ஊழியர்களை முழுமையாக பங்கேற்க செய்ய அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது .






No comments:
Post a Comment