மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று (ஜனவரி 31ல் )விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் நமது BSNLEU தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர் .மாவட்ட செயலர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,ராஜாராம் மனோகரன் ,ஜெயக்குமார் ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் ,கிளை செயலர்கள் மதிக்கண்ணன் ,இளமாறன் ,மாரிமுத்து ,முத்துசாமி ,கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர் .பெரும் எண்ணிக்கையில் நம்து தோழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர் .பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி









No comments:
Post a Comment