Tuesday, May 7, 2013

சில தகவல்கள்

            1. நிதி நிலையை காரணம் காட்டி மீண்டும் LTC வசதியை BSNL நிர்வாகம் நிறுத்தி வைத்து உத்தரவு இட்டுள்ளது. 59 வயதை எட்டும் ஊழியர்கள் மட்டும் இவ்வசதியை பணி ஓய்வுக்கு முன் பயன்படுத்தலாம். நமது மத்திய சங்கம் இவ்உத்தரவை கடுமையாக எதிர்த்து நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
கடித நகலுக்கு : CLICK HERE
உத்தரவுக்கு : CLICK HERE

            2. ரிலையன்ஸ் நிறுவனம் தன் மொபைல் கட்டணங்களை 20% உயர்த்தி உள்ளது. சென்ற அக்டோபரில்தான் இந்நிறுவனம் மொபைல் கட்டணங்களை 25% உயர்த்தியது குறிப்பிடதக்கது. 

            3. மன்மோகன் அரசு கோல் இந்தியா லிமிடெட் கம்பெனியின் 10% பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...