Monday, May 13, 2013

வங்கிகள் சூறை

          பாராளுமன்ற நிதி  நிலைக் குழுவின் அறிக்கையின்படி,  ஒவ்வொரு ஆண்டும் பொதுத்துறை வங்கிகள் Rs.15,000 கோடி ரூபாயை கார்போரேட் கம்பெனிகளுக்காக   தள்ளுபடி செய்கின்றன.இந்த மோசமான  தள்ளுபடியின் விளைவாக, பொதுத்துறை வங்கிகள் சீர்குலைந்து  வருகின்றன.கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மூலம் பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்படுவது  மிக நீண்ட காலமாக  நடந்துவருகிறது. அரசாங்கம் அமைதியாக பார்வையாளர் போல்  இதை வேடிக்கை பார்க்கிறது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...