Saturday, February 9, 2013

திருவில்லிப் புத்தூருக்கு நன்றி

          
          சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் கண்ணன் புகழ் பாடிய ஸ்ரீவில்லிபுத்தூரில், BSNLEU புகழ் பாடிய நமது ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி. எதிர் பார்த்ததைவிட கூடுதல் தோழர்கள் வந்த பின்பும் அயராமல் உணவு ஏற்பாடு செய்து பம்பரமாய் பணி யாற்றிய தோழர்கள் ராஜாராம், சமுத்திரம், ஆறுமுகம், ராமநாதன், சேது, சுந்தர மகாலிங்கம், பாண்டி, காளிதாஸ், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் வேல்சாமி, மாயகிருஷ்ணன், திருப்பதி, சஞ்சீவீ, பால்ராஜ், கோபால் ஆகியோருக்கும், மிகச்சிறப்பாய் செயற்குழு நடத்த அல்லும் பகலும் பாடுபட்ட தோழர்கள் புளுகாண்டி, வெங்கடேஸ்வரன், தோழியர் பகவதி, கிளைச் செயலர் தோழர் L.தங்கதுரை ஆகியோருக்கும், தோளோடு தோள் கொடுத்து வேலை செய்த ஒப்பந்த ஊழியர் அனைவருக்கும், நமது செயற்குழுவில் பங்கேற்ற பணி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் தோழர் அய்யாசாமி, தோழர் முத்தையா ஆகியோருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றி.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...