+2 படிக்காதவர்களுக்கு TTA தகுதி தேர்வு நடத்துவது விசயமாக BSNL நிர்வாகம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டு TTA ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் கொண்டு வந்து தகுதி தேர்வு நடத்த BSNL BOARD அனுமதி கொடுத்த பின்பும் நிர்வாகம் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட தாமதம் செய்கிறது .இதனிடையே சென்னை நிர்வாக தீர்பாணயம் ஒரு ஊழியர் ஒரு முறை தகுதி தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் போட்டி தேர்வில் எத்தனை முறையும் தேர்வு எழுதலாம் என்றும் ,.தகுதி தேர்வில் வெற்றிபெற்று போட்டி தேர்வால் தோல்வி அடைந்தால் மீண்டும் தகுதி தேர்வு எழுத வேண்டியது இல்லை என்று தீர்ப்பு அளித்துவிட்டது .நமது சங்கம் இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியதை நிர்வாகம் ஏற்று கொள்ளாமல் உச்ச நீதிமன்றத்தில் SLP பெட்டிசன் தாக்கல் செய்துள்ளது .இதனால் +2 படிக்காதவர்களுக்கு TTA தகுதி தேர்வு நடத்துவது காலதாமதம் ஆகும் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment