நமது BSNLEU சங்கத்தின் தமிழ் மாநில விரிவடைந்த செயற்குழுக் கூட்டம் மற்றும் சேவைக் கருத்தரங்கம் வருகின்ற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரோஷன் மஹாலில் மாநிலத்தலைவர் தோழர் K.மாரிமுத்து தலைமையில் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்க உள்ள விரிவடைந்த செயற்குழு கூட்டத்தை நமது அனைத்திந்திய பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு தொடக்கி வைக்க உள்ளார். அனைத்துக் கிளைச்செயலர்கள் மற்றும் முன்னணித் தோழர்களும் அவசியம் கலந்துகொள்ள தோழமையுடன் மாவட்டச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு சிறு விடுப்பு உண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/79950007_1175307912660006_3075563777870004224_n.jpg?_nc_cat=101&_nc_ohc=5h6bpma7-SUAQm3FkwOCMl1RKsRbAqnsPSsZjgogF4GxibQfjjGt3nwOw&_nc_ht=scontent-bom1-1.xx&oh=e8527feb0439a1d82e0d68c04c38105c&oe=5EA695D8)
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
No comments:
Post a Comment