இன்று நமது அனைத்து இந்திய தலைவர் தோழர் .நம்பூதிரி அவர்கள் மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் தோழர் .பாசுதேவ் ஆச்சார்யா அவர்களுடன் உத்தர பிரதேச மாநில தலைமை செயலர் மற்றும் மாண்புமிகு உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் திரு .அகிலேஷ் யாதவ் அவர்களை சந்தித்து காசியாபாத் மாவட்ட செயலர் தோழர் சுகேந்தர் பால் சிங்கை கொலை செய்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலி உறுத்தினர். நம் தலைவர்கள் கூறியதை கவனமுடன் கேட்ட உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் திரு .அகிலேஷ் யாதவ் உரிய நடவடிக்கை கொலை குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் என உறுதி அளித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/79950007_1175307912660006_3075563777870004224_n.jpg?_nc_cat=101&_nc_ohc=5h6bpma7-SUAQm3FkwOCMl1RKsRbAqnsPSsZjgogF4GxibQfjjGt3nwOw&_nc_ht=scontent-bom1-1.xx&oh=e8527feb0439a1d82e0d68c04c38105c&oe=5EA695D8)
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
No comments:
Post a Comment