Wednesday, January 9, 2013

ரயில் கட்டணம் உயர்கிறது

          ரயில் கட்டணத்தை உயர்த்தி மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்துள்ளார். இது விசயமாக அவர் மேலும் கூறியதாவது கட்டண உயர்வுக்கு மக்களும் தயாராகி விட்டனர். கடந்த 12 ஆண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதை பொது மக்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். கட்டண உயர்வு கஷ்டத்தை ஏற்படுத்தும் என்றாலும் அதற்கான யதார்த்த நிலையை உணர்ந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கட்டணத்தை உயர்த்த இதுவே சரியான நேரம். தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க கட்டண உயர்வு தவிர்க்க இயலாத ஒன்றாகும்.ஆக மொத்தம் மக்கள் கஷ்டப்பட தயாராகவேண்டும் என்பதை இந்த அரசாங்கம் தன் லட்சியமாய் கொண்டுள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...