Thursday, January 24, 2013

மீண்டும் போராட்டம்

           78.2 சத பஞ்சப்படி இணைப்பு DOT நிர்வாகம் தொடர்ந்து தாமதம் செய்வதை கண்டித்து அனைத்து சங்கங்கள் சார்பாக கீழ் கண்ட போராட்ட அறைகூவல் விடப்பட்டுள்ளது.
           வரும் ஜனவரி மாதம் 28 முதல் 30 ஆம் தேதிக்குள் அனைத்து சங்க மாவட்ட செயலர்களும் நமது துறை அமைச்சர் மற்றும் CMD அவர்களுக்கு SAVINGRAM அனுப்புவது.
           11-02-2013 அன்று ஆர்ப்பாட்டம்
           15-02-2013 அன்று மாவட்ட அளவில் தர்ணா
           போராட தயாரிப்பு பணிகளில் இறங்கிடுவோம்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...