புதிய பதவி உயர்வு பெறும்பொழுது பதவி உயர்வுத் தேதியிலிருந்து போக்குவரத்துப்படி வழங்கவேண்டும் என்ற உத்தரவை நமது மாநிலச்சங்கத்தின் முன் முயற்சியால் மாநில நிர்வாகத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இந்த உத்தரவை நமது மாவட்டத்தில் அமலாக்க உதவிய Sr .AO திரு T.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இதனால் சுமார் 48 ஊழியர்கள் பலன் பெற்று உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment