BSNLன் புத்தாக்கத்திற்காக தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என 01.07.2019 அன்று மாநிலங்களவையில் திரு இளமறம் கரீம் அவர்கள் பிரச்சனையை எழுப்பினார். BSNLன் பொருளாதார நிலை கவலைக்கிடமாகவும், நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருவது தொடர்பாகவும் தெரிவித்ததோடு, மின்சாரக் கட்டணம் கூட அந்த நிறுவனத்தால் கட்டமுடியவிலை என்றும், ஒப்பந்த ஊழியருக்கு ஆறு மாத காலமாக தரப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த மாநிலங்களவையின் தலைவர் திரு வெங்கையா நாயுடு அவர்கள், இது ஒரு முக்கியமான பிரச்சனை என்றும் அது தொடர்பாக மத்திய தொலை தொடர்பு அமைச்சர் அவையில் இருக்கும் சமயத்தில் மாநிலங்களவையில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment