இன்று காலை சாத்தூர் நகரில் போராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் தோழர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .இந்த இரு கூட்டங்களிலும் BSNLEU மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் முனியாண்டி ,கிளை செயலர் தோழர் காதர் ஆகியோர் பங்கேற்றனர் . இவர்களுடன் SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ,SNEA மாவட்டசங்க நிர்வாகி தோழர் கேசவன் மற்றும் SNEA கிளை செயலர் தோழர் முத்தையா ஆகியோரும் கோரிக்கைகளை விளக்கி பேசினர் ..இதில் திரளாக ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்றனர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment