Monday, October 19, 2015

தர்ணா போராட்டம்

தற்காலிக போனஸ் கேட்டு போரம் சார்பாக இன்று தர்ணா போராட்டம் விருதுநகர் மாவட்டத்தில் NFTE மாவட்ட செயலர் தோழர் .சக்கணன் தலைமையில் காலை தொடங்கியது கோரிக்கையை விளக்கி SNEA மாவட்ட செயலர் தோழர் G .செல்வராஜ் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் T ராதாகிருஷ்ணன் , BSNLEU தோழர்கள் சமுத்திரகனி ,முத்துசாமி ,மதிகண்ணன் ,அஷ்ரப்தீன் , ஆகியோரும் ஓய்வூதியர் சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி மற்றும் பெருமாள்சாமி , NFTE சங்கம் சார்பாக தோழர்கள் ரமேஷ் ,பவுண்ராஜ் , SNEA சங்கம் சார்பாக தோழர் மனோகர் ,AIBSNLEA சார்பாக தோழர் நாராயணன் , தோழர் R பிரேம்குமார் ஆகியோர் பேசினர் . தர்ணாவை நிறைவு  வைத்து  BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் உரை நிகழ்த்தினார் . 20 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் தர்ணாவில் கலந்து கொண்டனர் .தோழர் இளமாறனின் எழுச்சி மிகு கோஷங்களுடன் போராட்டம் நிறைவுற்றது .


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...