4ஜி சேவையினை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் வழங்க திட்டமிட்டுள்ளது.இதற்காக அமெரிக்க டவர் கார்பரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் ஏடிசி நிறுவனத்திற்கு சொந்தமான 11 ஆயிரம் டவர்களையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும்.4ஜி சேவையை ஜீலை - செப்டம்பர் காலாண்டிற்குள் தொடங்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment