மாறுதல் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தும் உரிமை மாவட்ட நிர்வாகத்திற்கு கிடையாது . தடம் மாறினால் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை கொடுக்கும் முகமாய் திரண்டு வந்து உரிமை குரல் கொடுத்த தோழர்கள் தோழியர்களுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .நமது குரலை மாநில நிர்வாகத்திடம் பேசிய மாநில செயலர் தோழர் S செல்லப்பா மற்றும் மாநில உதவி செயலர் தோழர் M முருகையா அவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றியை உரிதாக்குகிறோம் .
No comments:
Post a Comment