Monday, October 28, 2013

மகளிர் பயிலரங்கம்

          நவம்பர் 17 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை  மகளிர் பயிலரங்கம் கோயம்புத்தூரில் பிரதான தொலைபேசி நிலையம் அருகே உள்ள தாமஸ் மன்றத்தில் நடைபெற உள்ளது.

வரவேற்புரை   : தோழியர் K .பங்கஜவல்லி 
அறிமுக உரை : தோழியர் P .இந்திரா

காலை அமர்வு 

தலைமை  : தோழியர்  பிரேமா 
ஆசிரியர்    : தோழியர் கிரிஜா 
பொருள்     :சமூகத்தில் பெண்கள் சந்திக்கும்                                                   சவால்கள்

பிற்பகல் அமர்வு 

தலைமை : தோழியர்  ராஜலட்சுமி 
ஆசிரியர்   :  தோழர் செல்லப்பா , மாநில செயலர் 
பொருள்  : பொதுத்துறைகள் சந்திக்கும் சவால்கள்
மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...