Wednesday, September 4, 2013

தகவல்

          லோக்கல் கவுன்சில் உறுப்பினர் நியமனம் தொடர்பாக FNTO சங்கம் கேரளா உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் தீர்ப்பு நாளை (05-09-2013) வெளிவரும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

          27-09-2013 அன்று நடைபெற உள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு இன்னும் ஓரிரு நாளில் நமது சங்கம் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்க உள்ளது.

          செப்டம்பர் 8 ஆம் தேதியில் இருந்து ஏர்டெல் நிறுவனம் தனது மொபைல் போன் கட்டணங்களை அதிகரிக்க  உள்ளது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...