Wednesday, September 4, 2013

விருதுநகர் SDOP அலுவலக கிளை மாநாடு

          விருதுநகர் SDOP அலுவலக கிளை மாநாடு  04-09-2013 அன்று பழைய தொலைபேசி நிலையவளாகத்தில் தோழர் S.வெங்கடப்பன் தலைமையில் நடைபெற்றது.தோழர் மலைச்சாமி அவர்கள் நமது சங்க கொடியை ஏற்றி வைக்க, தோழர் M.முத்துசாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க, கிளை செயலர் தோழர் C.சந்திரசேகரன் வரவேற்புரை நல்க கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் தொடக்கி  வைத்து  உரையாற்றினார்.
          தோழர்கள் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர்,A.கண்ணன், மாவட்ட அமைப்பு செயலர், தோழர் M.S.இளமாறன், GM அலுவலக கிளை செயலர், ஓய்வூதியர் சங்க கிளை செயலர் தோழர் S .முருகேசன், SNEA மாவட்ட செயலர் திரு. G.செல்வராஜ், திரு. த.ராதாகிருஷ்ணன், AIBSNLEA மாநில பொறுப்பாளர், K.R.கிருஷ்ணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
          தோழர் C  பழனிச்சாமி மாநில உதவி செயலர்  சிறப்புரை நிகழ்த்தினார்.தோழர்கள் P.இலட்சுமணன், K.சிங்காரவேல், M.மோகன் ஆகியோர் முறையே தலைவர், செயலர் மற்றும் பொருளர் ஆக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். மாவட்டம்  முழுவதும் இருந்து பெருந்திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...