Sunday, September 15, 2013

ராஜபாளையம் கிளை 10 வது மாநாடு

          ராஜபாளையம் கிளை சங்கத்தின் 10வது  மாநாடு 15-09-2013 அன்று  தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் P.தர்மராஜ்  தலைமையில் நடைபெற்றது. மூத்த தோழர்Cசெல்வராஜ் TTA  அவர்கள் நமது சங்க கொடியை ஏற்றி வைக்க தோழர் T.முத்துராமலிங்கம், TTA அஞ்சலி தீர்மானம் வாசிக்க, கிளைச்செயலர் தோழர் T.அனவரதம் வரவேற்புரை நல்க கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் தொடக்கி  வைத்து  உரையாற்றினார்.
          தோழர்கள் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர், தோழர்  M.முத்துசாமி, மாவட்ட உதவி செயலர்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
          தோழர் M முருகையா   மாநில உதவி செயலர்  சிறப்புரை நிகழ்த்தினார்.தோழர்கள் T.அனவரதம், T.முத்துராமலிங்கம், TTA, P.சிவஞானம்   ஆகியோர் முறையே தலைவர், செயலர் மற்றும் பொருளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டம்  முழுவதும் இருந்து திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
                           <புகைப்பட தொகுப்பு>

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...