Tuesday, September 24, 2013

வேலை நிறுத்தம் 25-10-2013க்கு தள்ளி வைக்கப்பட்டது.

          17-09-2013ல் நடைபெற்ற கூட்டத்தில் சில கோரிக்கைகள் மீது நிர்வாகம் கொடுத்துள்ள உத்தரவாதங்களின் அடிப்படையிலும், 04-10-2013ல் நடைபெற உள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்படலாம் என்ற நம்பிக்கையிலும் இன்று நடைபெற்ற UNITED FORUM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வேலை நிறுத்தம் 25-10-2013க்கு தள்ளி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...