Sunday, June 25, 2017

மனித நேயத்தை தொடரும் விருதுநகர் மாவட்ட சங்கங்கள்

 Image may contain: 1 person, selfie and close-upசிவகாசியில் பணி  புரிந்த   தோழர் அசோக் குமார் கடந்த மார்ச் மாதம் ஒரு விபத்தில் காலமானார் .அன்னார் குடுமபத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற  முடிவை விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் எடுத்தன .அந்த அடிப்படையில் 24/06/2017 அன்று நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் அத் தோழரின் குடும்பத்தார்க்கு குடும்ப நிவாரண நிதியாக  1,15,000/- ரூபாயை நமது தமிழ் மாநில  செயலர் தோழர் A .பாபு  ராதாகிருஷ்ணன் வழங்கினார் .நிதி வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் ,தோழமைகளுக்கு விருதுநகரின் இரண்டு மாவட்ட சங்கங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறது .
Image may contain: 6 people, people standing

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...