Thursday, October 13, 2016

நிர்வாகம் கொடுத்த உறுதி மொழி காரணமாக போராட்டம் தள்ளிவைப்பு

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்க நிர்வாகம் உறுதி மொழி கொடுத்துள்ளதின் அடிப்படையில் 14.10.2016 அன்று நடைபெற இருந்த மாலை நேர தர்ணா போராட்டம் தள்ளி வைப்பு.மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...