ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் 08/08/2016 அன்று தோழர் வெங்கடசாமி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது ஆய்படு பொருளான செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் ,அகில இந்தியமாநாட்டு நிதி , ஆகஸ்ட் 10 ஆம் தேதி FORUM சார்பாக நடைபெற உள்ள பேரணி ,31ஆம் தேதி நடைபெற உள்ள விரிவடைந்த செயற்குழு மற்றும் தோழியர் பகவதி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மீது அனைத்து தோழர்களும் பங்கேற்ற விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 வேலை நிறுத்ததை வெற்றி அடைய செய்ய வேண்டிய அவசியம் குறித்து மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஜெயக்குமார் ,அஷ்ரப் தீன் ,தங்கதுரை ஆகியோர் பேசினர் .அகில இந்திய மாநாட்டு நிதியாக முதல் தவணை ரூபாய் 12,500 இக் கூட்டடத்தில் வழங்கப்பட்டது .செப்டம்பர் 2 போராட்டத்தை 100% வெற்றி அடைய செய்வோம் என்று கூறி கிளை பொருளர் தோழர் சுந்தரமஹாலிங்கம் நன்றியுரை கூறினார் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment