விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் தோழர்கள் T.ராதாகிருஷ்ணன் ,சீனியர் AO மற்றும் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சிவஞானம் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் சேவை கருத்தரங்கம் வரும் மார்ச் மாதம் 19 ஆம் தேதி ராஜபாளையம் நகரில் நடைபெற உள்ளது .நமது தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் , நமது மாநில உதவி செயலர் தோழர் .M .முருகையா , விருதுநகர் பொது மேலாளர் திருமதி .S .E .ராஜம் ,மற்றும் துணை பொது மேலாளர் திரு .ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment