சிவகாசியில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க இன்று நமது சங்கம் சார்பாக ஜாதா நடைபெற்றது .மாவட்ட தலைவர் சமுத்திரகனி , மாவட்ட செயலர் ரவீந்திரன் தலைமையில் நமது ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நமது தரை வழி மற்றும் மொபைல் சேவைகளை பற்றிய துண்டு பிரசுரங்கள் மக்கள் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டன . ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் அய்யாச்சாமி அவர்களும் இன்றைய இயக்கத்தில் முழுமையாக பங்கேற்றார்.அதை தொடர்ந்து நமது சங்கம் சார்பாக ரோடு ஷோ நடைபெற்றது .108 சிம்கள் விற்பனைசெய்யப்பட்டன 4 MNP பெறப்பட்டது .














No comments:
Post a Comment