Tuesday, January 19, 2016

புன்னகையுடன் கூடிய சேவைக்கான கருத்தரங்கம்

தமிழ்நாடு FORUM சார்பாக புன்னகையுடன் சேவை திட்டத்தை திறம்பட செயல்படுத்த, 19/01/2016 அன்று புதுவையில் ஒரு எழுச்சியூட்டும் கருத்தரங்கம் நடைபெற்றது . தோழர் பட்டாபிராமன் ,மாநில செயலர் NFTE அவர்கள் கருத்தரங்கத்தை தலைமை தாங்கி நடத்தினார் . நமது மாநில தலைவரும் FORUM ஒருங்கிணைப்பாளருமான தோழர் S .செல்லப்பா அவர்கள் கருத்தரங்கம் நடத்துவதற்கான நோக்கம் பற்றி சுருக்கமாக விளக்கினார். தோழர் P அபிமன்யு ,பொது செயலர், BSNLEU ,தோழர் சந்தேஸ்வர் சிங், பொது செயலர் , NFTE, திரு .செபஸ்டியன் , பொது செயலர் SNEA, தோழர் வேணுகோபால் , AIBSNLEA மற்றும் அனைத்து சங்க மாநில செயலாளர்கள் உரையாற்றினார். நிர்வாக தரப்பில் தலைமைப் பொது மேலாளர் உயர்திரு பூங்குழலி , திரு . ரவி, PGM (F) ,திரு . சந்தோசம் ,GM (NWP-CM), திரு P.V கருணாநிதி , GM மற்றும் Ms.லீலா சங்கரி , GM , பாண்டிச்சேரி ஆகியோர் உரையாற்றினார். 800 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தமிழ் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். தலைவர்களின் உரைகள் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை ஈர்த்தது




No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...