Monday, July 27, 2015

அக்கினிச்சிறகு உதிர்ந்துவிட்டது-

ஷில்லாங்: மேகாலயாவில் ஐஐஎம்மில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற பேசிக்கொண்டிருந்த போது கலாமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.மாரடைப்புஏற்பட்டு மருத்துவமனையில் காலமானார்-உலகம்போற்றும் விஞ்ஞானியாய் மாணவர்கள் இளைஞர்களின் வழிகாட்டியாய் திகழ்ந்தவர்.அக்கினிச்சிறகு உதிர்ந்துவிட்டது-
இதய அஞ்சலிகலாம்

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...