Tuesday, November 12, 2013

இது தான் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்

"தோழர், என் மொத்த மாத சம்பளம் இப்போது ரூ.அரை லட்சத்தை தாண்டிவிட்டது.நான் கனவில் கூட ஒரு நாள் என் சம்பளம் ரூபாய் அரை  லட்சம் அடையும் என்று என் வாழ்வில் எதிர் பார்த்தது இல்லை . பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தால்  மட்டுமே இதை சாத்தியமாக்க  முடிந்தது  " K .K .விஜயா , SR TOA கேரளா மாநிலம் பாலகாட்டில் இருந்து .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...