பி எஸ் என் எல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அனைத்து தொழிற்சங்க கூட்டம் (30-11-2013) இன்று நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இதில் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்களும் தலைவர் தோழர் நம்பூதிரி அவர்களும் கலந்து கொண்டனர். நிர்வாகம் மொபைல் & தொலைபேசி சேவைகள் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிறுவனத்தின் நடப்பு நிதி நிலையை பற்றி ஒரு செயல் திட்டத்தை வழங்கியது. இத்தகைய கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்படும் என நமது CMD அவர்கள் தெரிவித்து உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/79950007_1175307912660006_3075563777870004224_n.jpg?_nc_cat=101&_nc_ohc=5h6bpma7-SUAQm3FkwOCMl1RKsRbAqnsPSsZjgogF4GxibQfjjGt3nwOw&_nc_ht=scontent-bom1-1.xx&oh=e8527feb0439a1d82e0d68c04c38105c&oe=5EA695D8)
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
No comments:
Post a Comment