11-11-2013 அன்று நாசிக்கில் நடைபெற்று கொண்டு இருக்கும் A I B S N L E A மகாநாட்டில் நமது பொது செயலர் கலந்து கொண்டு உரையாற்றும் போது FORUM OF BSNL சங்கங்கள் மற்றும் அசோசியேசனால் சாதித்தவற்றை நினைவுகூர்ந்தார்.மேலும் இதை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தையும் சுட்டி காட்டினார் .வேலை கலாசாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் அதே நேரத்தில் அரசின் தனியார்மய ஆதரவு கொள்கைக்கும்,பொது துறைக்கு எதிரான போக்கிற்கும் எதிராக போராட வேண்டிய கட்டாயத்தையும் அவர் சுட்டி காட்டினார். புகைப்படம் பார்க்க :-Click Here
No comments:
Post a Comment