Wednesday, August 29, 2018

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து உண்ணாவிரதம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து இன்று விருதுநகர் PGM அலுவலகம் முன்பாக உண்ணாவிரதபோராட்டம் TNTCWU சங்கத்தின் மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது . இது விஷயமாக நமது அனைத்திந்திய சங்கம் , மாநில  சங்கம் எடுத்த நடவடிக்கைகள் ,நிர்வாகத்தின் அசைவற்ற போக்கு ஆகியவற்றை விளக்கி TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் ,BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கிருஷ்ணகுமார் மற்றும் தோழர் முத்துச்சாமி ஆகியோர் பேசினர் .
Image may contain: 9 people, people standing, crowd and outdoor
  Image may contain: 1 person, tree and outdoor
Image may contain: 1 person, sitting, crowd and outdoor
Image may contain: 10 people, people sitting and outdoor
Image may contain: 6 people, people sitting, people standing, crowd and outdoor
Image may contain: 20 people, including Jeyabharath Murugan, people standing and outdoor
Image may contain: 16 people, people standing, crowd and outdoor

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...