Wednesday, November 23, 2016

புலிகளிடம் சிக்கிய எலி

ஒப்பந்த ஊழியர் நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் SDE (குரூப்ஸ்) ஸ்ரீவில்லிப்புத்தூர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று (23.11.2016) ஸ்ரீவில்லிபுத்தூர் தொலைபேசி நிலையத்தில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரக்கனி அவரகள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து திரளான தோழர்கள் பங்கேற்றனர். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையானால் நமது மாவட்ட சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தும்.





No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...