08-10-2014 அன்று ராஜபாளையம் கிளையின் பொது குழு கூட்டம் தோழர் அனவரதம் தலைமையில் நடைபெற்றது .மாநில மாநாடு சார்பாளர்களாக தோழர்கள் முத்துராமலிங்கம், சிவஞானம் ஆகியோர் தேர்ந்து எடுக்கபட்டனர் .வர இருக்கும் போராட்டங்களை 100% வெற்றியாக நடத்த கிளை சங்கம் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட செயலர் மற்றும் மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் முத்துசாமி மற்றும் வெங்கடேஷ் அவர்கள் வலியுறுத்தி பேசினார்கள் .






No comments:
Post a Comment