விருதுநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் அ.சேகர் 30-09-2014 அன்று காலை 11 மணி அளவில் உடல் நலக்குறைவால் காலமானார் ,அன்னாருக்கு இன்று (01-10-2014) நடைபெற்ற இறுதி அஞ்சலி கூட்டத்தில் அவர் தம் உடலுக்கு நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்கம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியது .நமது மாவட்ட சங்கம் சார்பாக சமுத்திரகனி ,ரவீந்திரன், முத்துசாமி,கண்ணன் ,ஜெயக்குமார் ,சோலை ,அஷ்ரப்தீன் ,சந்திரசேகரன் ,இளமாறன், சிவஞானம் ,தங்கதுரை ,காதர் மொய்தீன் ,ஜெயச்சந்திரன் ,கருப்பசாமி மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
No comments:
Post a Comment