Monday, February 24, 2014

மாவட்ட பொது மேலாளர் அலுவலக கிளை சங்கத்தின் பொது குழு கூட்டமும் ,மூத்த தோழர் ஆத்தியப்பன் ,TTA அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவும்










                      மாவட்ட பொது மேலாளர் அலுவலக கிளை சங்கத்தின் பொது குழு கூட்டமும் ,மூத்த தோழர் ஆத்தியப்பன் ,TTA அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவும் 24-02-2014 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் கிளை தலைவர் தோழர் ராஜசேகரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர் ஆத்தியப்பன் ,TTA அவர்களை வாழ்த்தி தோழர்கள் அய்யாசாமி ,பெருமாள்சாமி ,இளமாறன் ,முருகேசன் அவர்கள் பேசினர் .மாவட்ட  செயலர்தோழர் ரவீந்திரன்  வாழ்த்தி பேசும் போது வர உள்ள மாவட்ட மகாநாட்டிற்கு குடும்பத்துடன் வர வேண்டிய அவசியத்தையும் ,சென்னை சொசைட்டி தேர்தலில் நமது வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கி கூறினார் .தோழர்  ஆத்தியப்பன் ஏற்புரை நிகழ்த்தினார் .கிளை பொருளாளர் தோழர் மாரியப்பா நன்றியுரை வழங்கினார் .மாவட்ட மகாநாட்டு  சார்பாளர்கள் ஏகமானதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...