Friday, February 28, 2014

ஆர்ப்பாட்டம்

             



                       Joint Forum அறைகூவலின்படி பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்கள் இணைப்பை சங்கங்களின் கருத்தை கேட்காமல் முடிவு செய்துள்ள அரசின் முடிவை கண்டித்து இன்று GM அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் திரு ராதாகிருஷ்ணன் , மாவட்ட செயலர் ,A I BSNLEA அவர்கள் தலைமையில் நடைபெற்றது .பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் .ரவீந்திரன் , SNEA மாவட்ட செயலர் திரு செல்வராஜ் ,SEWA BSNL மாவட்ட செயலர் சகோதரர் . கேசவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .தோழர் இளமாறன் கோஷங்கள் எழுப்ப பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட உதவி செயலர் முத்துசாமி நன்றியுரை கூறினார் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...