Monday, July 8, 2013
மொபைல் நெட்வொர்க் விரிவாக்கம்
BSNL நிறுவனம் தன் மொபைல் நெட்வொர்க் விரிவாக்கத்திற்கு 4000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
செய்தி படிக்க :-Click HERE
ஊழல் செய்த முன்னாள் ரயில்வே அமைச்சருக்கு மரண தண்டனை
சீனாவில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஊழலில் ஈடுபட்ட முன்னாள் ரயில்வே அமைச்சருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை சீனாவில் ரயில்வே அமைச்சராக இருந்தவர் லியூ ஷிஜுன். இவருக்கு வயது 60. இவரது காலத்தில்தான் சீனாவின் ரயில்வே துறை பன்மடங்கு விரிவுபடுத்தப்பட்டு பெரும் முன்னேற்றம் அடைந்தது.
இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டில் வென்ஷு நகரில் அதிவேக ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், லியூ ஷிஜுன் சுமார் 130 மில்லியன் டாலர்கள் மோசடி செய்ததும், ரயில் பாதை அமைத்தல், உள்ளிட்ட பணிகளுக்கு காண்டிராக்ட் விட்டதில் முறைகேடு நடந்ததும் தெரியவந்தது. இதனால் இவர் மீது பெய்ஜிங் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தற்போது இந்த மரண தண்டனை 2 ஆண்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்துள்ளது. அவரது அரசியல் உரிமைகள் பறிக்கவும், அவரது சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊழல் செய்த குற்றத்திற்காக சிக்கி தற்போது தவித்துக் கொண்டிருக்கும் லியூஷிஜுனுக்கு அதிகார துஷ்பிரயோகத்திற்காக மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டில் வென்ஷு நகரில் அதிவேக ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், லியூ ஷிஜுன் சுமார் 130 மில்லியன் டாலர்கள் மோசடி செய்ததும், ரயில் பாதை அமைத்தல், உள்ளிட்ட பணிகளுக்கு காண்டிராக்ட் விட்டதில் முறைகேடு நடந்ததும் தெரியவந்தது. இதனால் இவர் மீது பெய்ஜிங் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தற்போது இந்த மரண தண்டனை 2 ஆண்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்துள்ளது. அவரது அரசியல் உரிமைகள் பறிக்கவும், அவரது சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊழல் செய்த குற்றத்திற்காக சிக்கி தற்போது தவித்துக் கொண்டிருக்கும் லியூஷிஜுனுக்கு அதிகார துஷ்பிரயோகத்திற்காக மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஊழலில் ஈடுபட்ட அனைவர்க்கும் இப்படி தண்டனை கொடுத்தால் எப்படி இருக்கும்?
நன்றி : வெப்துனியா
Saturday, July 6, 2013
ஜூலை 9 கண்டன ஆர்ப்பாட்டம்
அந்நிய முதலீடு வரன்முறையற்று நாட்டில் நுழைய கதவுகள் திறக்கப்படுகின்றன. தொலைதொடர்பில் நேரடி அந்நிய முதலீடு 74% இல் இருந்து 100% ஆக உயர்த்தப்பட டெலிகாம் கமிசன் முடிவு எடுத்து அமைச்சரவை முடிவுக்கு அனுப்ப உள்ளது. பொதுத்துறையை சிறுமைப்படுத்தி அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தை ஏற்படுத்தி பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் 100% FDI யை எதிர்த்து அனைத்து சங்கங்களையும் இணைத்து...
ஜூலை 9 இல் கண்டன ஆர்ப்பாட்டம்
Wednesday, July 3, 2013
40,000 கோடி முதலீடு
BSNL நிறுவனம் தன் நெட்வொர்க் விரிவாக்கத்திற்கு ரூபாய் 40,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.
CMD பேட்டி படிக்க : click here
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...

