கடலூரில் 5-8-2019 அன்று நடைபெற்ற விரிவடைந்த மாநில செயற்குழு மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைளை கண்டு தொய்வடைந்த தோழர்களுக்கு ஒரு புத்துணர்வை உண்டாக்கியது . BSNL உருவாகிய காலத்தில் இருந்து இதுவரை ஆண்ட ஆட்சியாளர்கள் BSNL நிறுவனத்தை பலவீனப்படுத்த எடுத்த முயற்சிகள் அத்தனையையும் முறியடித்த வரலாறை மிக நேர்த்தியுடன் அற்புதமாய் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு எழுச்சிமிகு உரை நிகழ்த்தினார் .நமது மாவட்டத்தில் இருந்து அனைத்து கிளை செயலர்கள் கலந்து கொண்டனர் .நமது மாவட்டம் சார்பாக அருப்புக்கோட்டை தோழர் கண்ணன் அவர்கள் அச் செயற்குழுவில் உரை நிகழ்த்தினார் .









No comments:
Post a Comment