Tuesday, March 27, 2018

திருவில்லிபுத்தூர் பொதுக்குழு

          திருவில்லிபுத்தூரில் கிளைப் பொதுக்குழு மார்ச் 26 அன்று மாலை கூடியது. பொதுக்குழுவில் மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார், மாவட்டச் சங்க நிர்வாகி தோழர் வெள்ளைப் பிள்ளையார், தோழர் முனியாண்டி, மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி, ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலர் தோழர் வேல்ச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
          
          பொதுக்குழுவின் ஒரு பகுதியாக தோழர் சஞ்சீவி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

          மாவட்ட மாநாட்டிற்கு திருவில்லிப்புத்தூர் தோழர்கள் நன்கொடையாக ரூபாய் 18,000 வழங்கினார்கள்.








No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...