Tuesday, January 2, 2018

தொடங்கிய து காலவரையற்ற உண்ணாவிரதம்

தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இதுநாள் வரை வழங்காததைக் கண்டித்தும் பிரதி மாதம் 7ஆம் தேதி சம்பளம் வழங்குவதை உறுதிப் படுத்தவும் 02.01.2018 காலை 10 மணி முதல் தமிழ் மாநில அலுவலகம் முன்பு BSNLEU மற்றும் TNTCWU மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் BSNLEU மாநிலத் தலைவர் தோழர் C.செல்லப்பா மற்றும் TNTCWU மாநிலத் தலைவர் M.முருகையா அவர்களின் கூட்டுத் தலைமையுடன் தொடங்கியது.
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 2 people, people sitting and outdoor
Image may contain: one or more people, shoes, tree, table and outdoor


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...