


இதன் தொடர்ச்சியாக தான் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான மாபெரும் ருஷ்ய புரட்சி ஏற்பட்டது.மே தினம் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் விடுதலை மற்றும் மனிதனை மனிதன் சுரண்டுவதை முடிவுக்கு கொண்டுவருவது, வர்க்கமற்ற சமூகத்தை படைப்பதற்காக கருவை கொண்டிருக்கிறது. அதை வளர்த்தெடுக்க வேண்டும். இதுதான் சிகாகோ தியாகிகளின் உண்மையான வழி மரபை உயர்த்தி பிடிப்பதாகும். மே தினம் வெல்லட்டும். தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்கட்டும்.
No comments:
Post a Comment