Wednesday, June 5, 2013

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

          மத்திய அமைச்சரவை இன்று நக்ஸல்  மூலம் பாதிக்கப்பட்ட ஆந்திர பிரதேசம், பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் என 9 மாநிலங்களில் 2,199 இடங்களில் மொபைல் கோபுரங்களை நிறுவ ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்திட்டம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) மூலம் செயல்படுத்தப்படும்.


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...