Wednesday, January 24, 2018

நெஞ்சு நிறை நன்றி

இம் மாதம் 31 ஆம் தேதி பணி நிறைவு பெரும் தோழர் R வெங்கடாசலபதி அவர்கள் தனது பணி ஓய்வு பாராட்டு விழாவின் போது தனது பங்களிப்பாக ரூபாய் 10,500 ஐ நமது சங்கத்திற்கு கீழ் கண்டவாறு நன்கொடை வழங்கி உள்ளார் அவர்க்கு நமது மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி .
மாவட்ட சங்கத்திற்கு ----ரூபாய் 5,000
மாநில சங்கத்திற்கு -------ரூபாய் 3,000
அனைத்திந்திய சங்கத்திற்கு ---ரூபாய் 1,000
கிளை சங்கத்திற்கு ------------------ ரூபாய் 1,000
ஒப்பந்த ஊழியர் சங்கத்திற்கு --ரூபாய் 500.


8 வது மாவட்ட செயற்குழு முடிவுகள்

 8 வது  மாவட்ட செயற்குழு முடிவுகள்
1,வர இருக்கின்ற  சத்தியாகிரக  போராட்டத்தை அந்தந்த ஊர்களில் எழுச்சியுடன் நடத்துவது .
2.டெல்லி பேரணிக்கு 5 தோழர்கள் செல்வது .அவர்களுக்கு மாவட்ட சங்கம் சார்பாக ரூபாய் 2000 வழங்குவது .
3.சிவகாசியில் இருந்து செல்லும் தோழர் ஒருவர்க்கு மாவட்ட சங்க நிர்வாகி தோழர் குருசாமி நிதி உதவி செய்வதாக கூறியுள்ளதற்கு மாவட்ட சங்கம் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது .
4.மாவட்ட மாநாட்டை மே இறுதியில் மாநில சங்கம் சொல்லும் தேதியில் ராஜபாளையம் நகரில் தோழர் முத்துராமலிங்கம் நினைவாக நடத்துவது .மாவட்ட மாநாட்டு நிதியாக  ரூபாய் 300/- ஐ குறைந்தபட்ச  நிதியாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது .நிதி கோட்டாவாக கிளை வாரியாக கீழ் கண்ட  நிதி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது .
விருதுநகர் ---------------------- ரூபாய் 30,000
சிவகாசி -------------------------- ரூபாய் 50,000
ஸ்ரீவில்லிபுத்தூர் --------------ருபாய் 15,000
அருப்புக்கோட்டை -----------ரூபாய் 10,000
சாத்தூர் -----------------------------ரூபாய் 10,000
ராஜபாளையம் கிளை மாவட்ட மாநாட்டை நடத்தும் .அதற்கான வரவேற்பு குழு வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ராஜபாளையம் கிளை பொது குழுவில் உருவாக்கப்படும்.
5. ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை அதன் மாநில  சங்கம் எடுக்கும் முடிவுகளை ஒட்டி மாவட்ட சங்கம் கையாளும் .
6. காலியாக உள்ள இடங்களை நிரப்ப மற்றும் உபரி ஊழியர்கள் இருக்க கூடிய இடங்களை கண்டறிந்து அதற்கான கடிதத்தை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பது .
 
 

8 வது மாவட்ட செயற்குழு

இன்று 8 வது மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர்  தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .இந்த நிகழ்வுடன் மூத்த தோழர் R .வெங்கடாசலபதி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும் இணைந்து நடைபெற்றது .மறைந்த கவிஞர் இன்குலாப் ,மற்றும் ஞானி அவர்கள் மறைவிற்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தப்படடது .விவாத பொருளை விளக்கி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பேசினார் .வரவுள்ள இயக்கங்கள் ,மாவட்ட மாநாடு ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்  மற்றும் வர இருக்கின்ற மாறுதல்கள் பற்றி விரிவாக பேசினார் .அதன் மீது அனைத்து  கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் விரிவாக விவாதம் செய்தனர்.

























Wednesday, January 10, 2018

ஊதிய மாற்றம் மற்றும் துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து தீவிரமான போராட்டங்கள் மற்றும் சில செய்திகள்

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-click Here

ஆர்ப்பாட்ட காட்சிகள்

அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எதிர்ப்பை புறக்கணித்து தன்னிச்சை போக்கில் நடுவண்  அரசு புதிய டவர் நிறுவனத்தை உருவாக்கி அதற்கு புதிய CMD நியமனம் செய்ததை  எதிர்த்து 08/01/2018 அன்று விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் 
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: 7 people, people standing, wedding and outdoor
Image may contain: 11 people, people smiling, people standing, shoes and outdoor
Image may contain: 1 person, standing, tree and outdoor
Image may contain: 1 person, standing, crowd, tree and outdoor
Image may contain: 3 people, people standing, sky and outdoor
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: 1 person, standing
Image may contain: 5 people, people standing
Image may contain: 6 people, people smiling, people standing and outdoor
Image may contain: one or more people, people standing, crowd and outdoor

Tuesday, January 2, 2018

தொடங்கிய து காலவரையற்ற உண்ணாவிரதம்

தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இதுநாள் வரை வழங்காததைக் கண்டித்தும் பிரதி மாதம் 7ஆம் தேதி சம்பளம் வழங்குவதை உறுதிப் படுத்தவும் 02.01.2018 காலை 10 மணி முதல் தமிழ் மாநில அலுவலகம் முன்பு BSNLEU மற்றும் TNTCWU மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் BSNLEU மாநிலத் தலைவர் தோழர் C.செல்லப்பா மற்றும் TNTCWU மாநிலத் தலைவர் M.முருகையா அவர்களின் கூட்டுத் தலைமையுடன் தொடங்கியது.
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 2 people, people sitting and outdoor
Image may contain: one or more people, shoes, tree, table and outdoor


11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...