Saturday, March 7, 2015

சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளின் கூட்டு மாநாடு

சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளின் கூட்டு மாநாடு 06-03-2015 அன்று மாலை 05.30 மணி அளவில் தோழர்கள் கணேஷ் போஸ் மற்றும் அழகுராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர்கள் ஜெயபாண்டியன் மற்றும் கருப்பசாமி அவர்கள் சமர்ப்பித்த ஆண்டு அறிக்கை விவாதங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது . ஆண்டறிக்கையில் உலக சூழல் , BSNLன்  இன்றைய நிலை ,அரசியல்  சூழல் ஆகிய்வை மிக அழகாக, சுருக்கமாக ,சுட்டி காட்டியது அற்புதமாக இருந்தது . மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக துவக்கி வைக்க ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி மற்றும் அய்யாசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.SDOP கிளை   தலைவர் ,செயலர் மற்றும் பொருளராக தோழர்கள் அழகுராஜ், கருப்பசாமி , இன்பராஜ் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .OCB  கிளைக்கு தோழர்கள் R  கருப்பசாமி , ஜெயபாண்டியன் ,கணேசன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...