Tuesday, March 17, 2015

சிறப்பு மாவட்ட செயற்குழு

வரும் 22-03-2015 அன்று சிறப்பு மாவட்ட செயற்குழு ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மாலை 2.30 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .மாநில உதவி செயலர் தோழர் M முருகையா அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார் .
ஆய்படு பொருள்  
1.லாங்  ஸ்டே மாறுதல் 
2. கையெழுத்து  இயக்கம் புதிய இலக்கு 
3.ஒப்பந்த ஊழியர் சந்தா வசூல் 
4.கிளை மாநாடுகள் 
5. செக்சன் மாறுதல்கள் 
6. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...