Monday, March 16, 2015

வேலை நிறுத்தம்

கேபிள் பகுதியில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத சம்பளம் வழங்காத INNOVATIVE நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ,லேபர் ஆபிசர் உத்தரவை அமல்படுத்தாத   INNOVATIVE நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்கும் முகமாக நாளை (17-03-2015) கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்த போராட்டம் தொடங்க உள்ளது . 
சம்பளம் வழங்காமல் ஒப்பந்த ஊழியர்களின் அடி வயிற்றில் அடிக்கும்  INNOVATIVE நிறுவனத்தை நமது மாவட்டத்தில்  இருந்து வெளியேற்றும்  போராட்டமாக இப் போராட்டம் அமைய வேண்டும் என  பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது . 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...