Wednesday, December 3, 2014

வங்கி ஊழியர்கள்-அதிகாரிகள் வேலைநிறுத்தம்

வங்கித்துறையை சீர்குலைக்க முயலும் மத்திய பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் செவ்வாயன்று 2.5 லட்சம் வங்கி ஊழியர்கள்-அதிகாரிகள் முழுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னையில், வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...