தோழர் P அபிமன்யூ, GS மற்றும் தோழர் . சைபல் சென்குப்தா, ஏ.ஜி. எஸ், ஆகியோர் நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை திரு ஆர்.கே. கோயல், பொது மேலாளர் (Estt.) அவர்களை சந்தித்து விவாதித்தனர் . குறிப்பாக NEPP மற்றும் E1 சம்பள விகிதம் அமல்படுத்துவதில் உள்ள தடைகளை அகற்றுதல். டெலிகாம் மெக்கானிக் LDCE, தேர்வில் 10 ம் வகுப்பு தேர்வு பெறாதவர்களுக்கு அனுமதி அளிப்பதில் ஒரு முறை தளர்வை கொடுப்பது ,NEPP கீழ் பதவி உயர்வு பெற்று ஊதிய தேக்கம் அடைந்தவர்களுக்கு 3% கூடுதல் சம்பள உயர்வு வழங்குவது, கிரேடு IV வழங்கப்பட்டவர்களுக்கு கூடுதல் சம்பள உயர்வை திரும்ப பெற்ற கார்போரட் நிறுவன அலுவலக உத்தரவை ரத்துசெய்வது, ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு உதவித்தொகை ஆகியவை விவாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment